மாவட்ட செய்திகள்

புனித ஹஜ் செல்லும் பயணிகளுக்கு சொட்டு மருந்து தடுப்பூசி

கடந்த 28 ம தேதி அன்று தஞ்சை திருவாரூர் நாகை மாவட்டத்தில் புனித ஹஜ் செல்லும்    பயணிகளுக்கு  திருவாரூர் மருத்துவ கல்லூரி  மருத்துவ மனையில் மருத்துவர் கார்த்திகேயன் தலைமையில் மருத்துவ குழுவினரால் சொட்டு மருந்து தடுப்பூசி போடப்பட்டது .சுமார் நானூறு நபர்கள் கலந்து கொண்டனர் .பயனாளிகள் அனைவருக்கும் தமுமுக தொண்டர் அணியினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்து இருந்தனர். அனைவருக்கும் டீ பிஸ்கட் வழங்கப்பட்டது வந்த அனைவரும் தமுமுகவின் சேவையை வெகுவாகபாராட்டினர்

Comments (0)

Post a Comment