மாவட்ட செய்திகள்

தமுமுகவிற்கு சான்றிதழும் விருதும்



கடந்த அக்டோபர் தேசிய தன்னார்வ ரத்த தான நாளை முன்னிட்டு தமிழ் நாடு மாநில குருதி பரமாற்று குழுமம் மற்றும் தமிழ் நாடு மாநில ஐட்ஸ் கட்டு பாட்டு சங்கம் நடத்திய ரத்த தான விழா அக்டோபர் 2 அன்று தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் ல் நடை பெற்றது .அதில் அதிக முறை ரத்த தனம் செய்த  தொண்டு நிறுவனங்களுக்கு  பாராட்டு சான்றிதழும் விருதும் வழங்கப்பட்டது .அதில் திருவாரூர் மாவட்டத்தில் அதிக முறை ரத்த தானம் செய்ததற்காக திருவாரூர் மாவட்ட தமுமுகவிற்குதிருவாரூர் நகரம் கொடிக்கால் பாளையம்  கிளைக்கும் விருதுகள் வழங்க பட்டது

Comments (0)

Post a Comment