மாவட்ட செய்திகள்

பொதக்குடியில் மாநில தலைவர் உரை

அல்லாஹ்வினுடைய மாபெரும் கிருபையால் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் திருவாரூர் மாவட்டம் பொதக்குடி இஸ்லாமிய நூலகத்தில் கடந்த 7. ம் தேதி அன்று மாநில தலைவர் பேரா. டாக்டர் . எம் எச் ஜவாஹிருல்லாஹ் இரவு தொழுகைக்கு பிறகு பைத்துல் மால் அவசியம் குறித்து சிறப்புரை ஆற்றினார்கள் . இதில் பேரா . ஹாஜா கனி ,  நாச்சிகுளம் தாஜுதீன் , நூருதீன் மமக மாவட்ட செயலாளர்  முஜிபுர் ரஹ்மான் , குத்துபுதீன் உட்பட சுமார் 300   நபர்கள் கலந்து கொண்டனர் .

Comments (0)

Post a Comment